துபாயிலிருந்து திருச்சிக்கு புர்காவில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 31 சவரன் தங்கம் பறிமுதல்

திருச்சி: துபாயிலிருந்து திருச்சிக்கு புர்காவில் மறைத்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 31 சவரன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.  புர்காவில் மெல்லிய நூல் வடிவில் இருந்த ரூ.12.85 லட்சம் மதிப்புள்ள 14 துண்டு தங்க கம்பிகள் சிக்கியுள்ளது. புர்காவில் மறைந்து 251 கிராம் தங்கத்தை கடத்திய ஆன்பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். …

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்