தீ விபத்தில் சிறுமி பலி

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்த முருகன் மகள் திவ்யா ஸ்ரீ (5), நேற்று முன்தினம் வீட்டின் பூஜை அறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்தபோது, எதிர்பாராதவிதமாக விளக்கு மேல் விழுந்து ஆடையில் தீ பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் உடல் முழுவது தீ பரவியது. இதில், படுகாயமடைந்து அலறி துடித்த சிறுமியை பெற்றோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிறுமி இறந்தாள். …

Related posts

பாமக நிர்வாகி ராமலிங்கம் கொலை வழக்கு; தமிழகம் முழுவதும் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை: பென்டிரைவ், செல்போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

போலி பேராசிரியர்கள் விவகாரம்; நிரந்தர தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: விரைந்து முடிக்க உத்தரவு