மும்பை: தீ விபத்தில் இறந்த 10 குழந்தைகளின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மராட்டிய மாநிலம் பாண்டரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது….