தீவிரமடையும் கொரோனா தொற்று!: மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு..!!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு