திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப உற்சவம்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்த குளத்தில் நேற்றிரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்து 5 சுற்றுகள் தெப்பத்தை வலம் வந்தார். பிறகு குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. பிறகு தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் 2 சுற்றுகள் வந்தபிறகு சாமி புறப்பட்டு கோயில் உள்பிரகாரம் வீதி உலா வந்து சன்னதியை அடைந்தது. …

Related posts

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

கரூர் நில மோசடி வழக்கு; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு நாளை ஒத்திவைப்பு!