திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 டாஸ்மாக் கடைகள் இன்று முடல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகிறது. முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி கொடியேற்ற விழாவை ஒட்டி 15 மதுக்கடைகளை மூட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் ஆணையிட்டுள்ளார். …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு