திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியை கைப்பற்றுவதில் இழுபறி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியை கைப்பற்றுவதில் இழுபறி நீடித்து வருகிறது. திமுக 7 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றதால் நீடாமங்கலம் பேரூராட்சி யாருக்கு என்பதில் குழப்பம் நீடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சியில் திமுக 7 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேட்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். …

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை