திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆன்லைன் மூலம் 9,000 மெ.டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஆன்லைன் மூலம் 9,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட்ட ஜனவரி 17 – 27 வரை 30,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை