திருவாரூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 5ம் ஆண்டு படித்து வந்த மாணவி மன அழுத்தம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றம் உத்தரவிட்டபடி திருவாரூர் தாலுக்கா போலீஸ் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. …

Related posts

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

செஞ்சி அடுத்த அனந்தபுரம் கிராமத்தில் கிணற்றில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்