திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூரில் விடு இடிந்து விழுந்து சுபாஷினி என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு