திருவள்ளூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: சோழவரம் காரனோடையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு என்ற +1 மாணவி கனிஷ்கா, அவரது உறவினர் நாகராஜ் ஆகியோர் விபத்தில் இறந்துள்ளனர். …

Related posts

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை மேயரை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் ராஜினாமா

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்