திருவள்ளூர் அருகே கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கோட்டையூர் ஊராட்சி மன்ற தலைவர் யுவராஜ் கொலை வழக்கில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் யுவராஜை வெட்டிக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டனர். …

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது