திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தல்காரர்கள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாயுடுபேட்டையில் கஞ்சா கடத்தல்காரர்கள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வந்த 120 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

கந்து வட்டி: பாஜக நிர்வாகி மகள் மீது வழக்குப்பதிவு

இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை: கஞ்சா கடத்திய இருவர் கைது