திருவள்ளூரில் 29 டன் ஸ்டீல் காயிலை திருடி விற்ற பாஜக பிரமுகர் உட்பட 4 பேர் கைது

திருவள்ளூர்: 29 டன் ஸ்டீல் காயிலை திருடி விற்ற பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செய்ற்குழு உறுப்பினர் பாரதிராஜன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரதிராஜன், சுரேஷ்குமார், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது

சென்னை காசிமேட்டில் கஞ்சா டெலிவரி: 2 பேர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது