திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீடு இடிந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீடு இடிந்ததில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். கனமழையால் ஆரணி அருகே தச்சூரில் தொகுப்பு வீடு இடிந்ததில் மூதாட்டி சின்னபாப்பா உயிரிழந்துள்ளார்….

Related posts

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி