திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கிய சாத்தனூர் அணை காவல்நிலைய காவலர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: லஞ்சம் வாங்கிய சாத்தனூர் அணை காவல்நிலைய காவலர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் மாவட்ட எஸ்.பி.பவன்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு