திருமாவளவனை அவதூறாக பேசியதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திருமாவளவன் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக 2017ல் பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெரிவித்திருந்ததற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது….

Related posts

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்: தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் குவிந்தனர்; பவளவிழாவை குறிக்கும் விதத்தில் 75,000 பேருக்கு இருக்கைகள்

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்