திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. திருமங்கலம், கப்பலூர், ஆலம்பட்டி, மேலக்கோட்டை, சிவரக்கோட்டை சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. …

Related posts

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு முன் 10 நாட்கள் நோட்டமிட்டதாக கொலையாளிகள் தகவல் : எவ்வளவு பணம் கைமாறியது என போலீசார் கிடுக்குபிடி விசாரணை!!

இலங்கை கடற்படையின் தொடரும் அத்துமீறல்களை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை