திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த 6 மாதத்துக்கு முன் கணவர் இறந்த நிலையில் மனைவி செல்வி, மகன் அஸ்வின், மகன் அகல்யா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர்….

Related posts

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு