திருப்பூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்..!!

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தெற்கு தோட்டத்தில் சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிரகதீஸை 5க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து இழுத்து சென்றன. அருகில் இருந்த நபர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்ததால் சிறுவன் பிரகதீஸ் உயிர் தப்பினான்….

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்