திருப்பூர்: திருப்பூர் அருகே பாப்பாங்குளம் பகுதியில் தப்பிய சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அம்மாபாளையத்தில் கழிவுகள் கொட்டப்படும் கிடங்கில் பதுங்கியிருந்த சிறுத்தை, ராஜேந்திரன் என்பவரை சிறுத்தை தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமுற்ற ராஜேந்திரன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …