திருப்பூர் அருகே சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல்

திருப்பூர்: தாராபுரத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் ரூ.40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இருந்து கோழிக்கோடுக்கு லாரியில் பணத்தை கொண்டு சென்ற ஓட்டுநர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!