திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரம்: 5 குழுக்கள் விசாரணை தொடங்கியது

திருப்பூர்: திருப்பூர் அருகே சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை தொடர்பாக அமைக்கப்பட்ட 5 குழுக்களும் திருப்பூரில் சேவாலயத்தில் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. வருவாய் கோட்டாட்சியர், குழந்தைகள் நல குழும அதிகாரி, சமூக நலத்துறை இயக்குனர் குழுக்கள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது….

Related posts

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது