திருப்பூரில் பரிதாப சம்பவம்: கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது. 10 வயது முதல் 13 வயது வரை உள்ள 3 சிறுவர்கள் கெட்டுப்போன உணவு உண்டு உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

முழு எழுத்தறிவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளை உருவாக்க நடவடிக்கை: கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்