திருப்பூரில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்காக ரூ.10.50 லட்சம் எடுத்துச் சென்றபோது பின்தொடர்ந்த மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது