திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். …