திருப்பதி: திருப்பதி அருகே பீறகுப்பம் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற 10 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த கடத்தல் காரர்களிடம் இருந்து 26 செம்மரக்கட்டைகள், 3 இருசக்கர வணக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. …