திருப்பதி அருகே ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருப்பதி: திருப்பதி அருகே பீறகுப்பம் பகுதியில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற 10 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த கடத்தல் காரர்களிடம் இருந்து 26 செம்மரக்கட்டைகள், 3 இருசக்கர வணக்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. …

Related posts

ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு

ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்

குடும்பத்துடன் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றபோது தெலங்கானா துணை முதல்வர் வீட்டில் நகை, பணம் திருடிய 2 பேர் கைது: மேற்கு வங்க போலீசார் அதிரடி