திருப்பதி அருகே மல்லவரம் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

திருப்பதி: திருப்பதி அருகே மல்லவரம் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் சரண்யா(30), மிதுன்(12) ஆகியோர் உயிரிழந்தனர். …

Related posts

டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்பு: அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார்!!

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதல்