திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் யோகவேல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் திருத்தணி தீயணைப்புத் துறையினர் யோகவேல் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்….

Related posts

மணலி அய்யா வைகுண்ட தர்மபதியில் கொடியேற்றத்துடன் புரட்டாசி திருவிழா துவக்கம்: 13ம் தேதி தேரோட்டம்

மழைகால முன்னெச்சரிக்கை குறித்து விமான நிலைய இயக்குனருடன் பல்லாவரம் எம்எல்ஏ ஆய்வு

காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முதல்வருக்கு நன்றி தீர்மானம்