திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பட்டா எண் மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வடக்குவெளி கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி என்பவருக்கு தவறாக பதியப்பட்ட பட்டா எண் மாறுதலுக்கு லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். …

Related posts

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து