திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 32 பேர் படுகாயம்..!!

திருச்சி: திருச்சி பெரியசூரியூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் 32 பேர் படுகாயமடைந்தனர். காளை உரிமையாளர் பலியானார். பெரியசூரியூர் ஜல்லிக்கட்டுக்கு காளையை அழைத்து வந்த அதன் உரிமையாளர் மீனாட்சி (30) மாடு முட்டி உயிரிழந்தார். எதிர்பாராத விதமாக தான் வளர்த்த காளையே முட்டியதில் தொடை பகுதியில் படுகாயமுற்ற மீனாட்சி உயிரிழந்தார். …

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்