திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை..!!

திருச்சி: திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தபோது லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. …

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை