திருச்சியில் பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் எல்பின் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் போலீஸ் சோதனை

திருச்சி: பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எல்பின் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்கள், தனியார் நிறுவனத்தோடு தொடர்புடைய முக்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்தினர். தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கு திருப்பி தரப்படும் என கூறி தமிழ்நாடு முழுவதும் பல கோடி மோசடி செய்துள்ளனர்.   …

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை