திருச்சி: பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எல்பின் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்கள், தனியார் நிறுவனத்தோடு தொடர்புடைய முக்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்தினர். தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கு திருப்பி தரப்படும் என கூறி தமிழ்நாடு முழுவதும் பல கோடி மோசடி செய்துள்ளனர். …