திருக்கழுக்குன்றத்தில் அஞ்சலாட்சியின் வீட்டில் 35 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளை

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் அஞ்சலாட்சியின் வீட்டில் புகுந்து 35 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளையடித்து சென்றனர். அஞ்சலாட்சியின் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது