திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஜெயக்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் அளவுக்கு உகந்த வழக்கு அல்ல இது என்று ஜெயக்குமார் தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது. பழிவாங்கும் நடவடிக்கையாக  வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் தரப்பு குறிப்பிட்டிருக்கிறது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை