‘திமுக ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன’: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: திமுக ஆட்சியில் மகளிருக்காக எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் நாள்தோறும் 36 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை