திண்டுக்கல்: தாமரைப்படி அருகே ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்த லத்தீஷ் வினி(9), சர்வின்(8) ஆகியோர் உயிரிழந்தனர். விளையாடி கொண்டிருந்த போது சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். …