திண்டுக்கல் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் பலி

திண்டுக்கல்: தாமரைப்படி அருகே ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்த லத்தீஷ் வினி(9), சர்வின்(8) ஆகியோர் உயிரிழந்தனர். விளையாடி கொண்டிருந்த போது சிறுவர்கள் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர். …

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்