திண்டுக்கல் பள்ளபட்டி காய்கறி சந்தை வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை: ஐகோர்ட் கிளை

திண்டுக்கல்: பள்ளபட்டி காய்கறி சந்தையை அப்புறப்படுத்த கோரிய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கலான அறிக்கையில் தேதி, வழக்கு எண் சரியாக இல்லாததால் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம் காய்கனி விற்பனையாளர் சங்கம் சார்பில் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது….

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக சிபிசிஐடி சோதனை

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு