திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் மேல்முறையீடு

மதுரை: திண்டுக்கல் தனியார்  நர்சிங் கல்லூரி தாளாளருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யபட்டுள்ளது. கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜமீனை ரத்து செய்ய தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க கல்லூரி தாளாளருக்கு உத்தரவிட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்து  உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது …

Related posts

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்

மராட்டிய மாநிலம் புனேவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து!!