திண்டுக்கல் அருகே இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியில் இரிடியம் விற்பதாக கூறி மோசடி செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான சையது இப்ராஹிம், செல்வகுமார், சுந்தரராஜ், விக்னேஷ், அபுதாகீர், கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரிடியம் மோசடி கும்பல் சிக்கியது. …

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு