திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோட்டம்..!!

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கொரோனா சிகிச்சையில் இருந்த பெண் தப்பியோடினார். வேடசந்தூரை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா பாதித்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து அந்த பெண் தப்பியோடியுள்ளார். …

Related posts

அரசு ஒதுக்கும் இடத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்க செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்

சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க தயார்: அரசு!