தாம்பரம் அருகே திரிபுரா போலீஸ் என்று கூறி தேநீர் கடை உரிமையாளர் கடத்தல்..!!

சென்னை: தாம்பரம் அருகே திரிபுரா போலீஸ் என்று கூறி தேநீர் கடை உரிமையாளர் கண்ணை கட்டி காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அன்வர் உசேன், தாம்பரம் அருகே இரும்புலியூரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த 22ம் தேதி காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திரிபுரா போலீஸ் என்று கூறி வழக்குக்காக அழைத்து கடத்திச் சென்றது….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்