தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல்

கீவ்: தாக்குதலின் வேகத்தை ரஷ்ய ராணுவம் குறைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஒலித்து வந்த போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. பெலாரஸில் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

துபாயில் சர்வதேச காகித கண்காட்சியில் புதிய தொழில்நுட்பம்: தமிழருக்கு பாராட்டு

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது