தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பொறுப்பேற்றர்

டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ராஜிவ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருப்பர் எனறு கூறப்பட்டுள்ளது. ராஜிவ் குமார் பதவி காலத்தில்தான் 2024 மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.   …

Related posts

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது; இந்தியாவிற்காக நான் எப்போது குரல் கொடுப்பேன்: ராகுல்காந்தி

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது