தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு பெறவுள்ள 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பணிநிறைவு பெறவுள்ள 3 பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அரூர், ஏமக்குடியூர், ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் உள்ள பிடிஓக்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்குள்ளான பிடிஓக்கள் ஓரிரு மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது….

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு