தருமபுரி அருகே ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை

தருமபுரி: தருமபுரி அரூர் அருகே ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம், கேரளா லாட்டரியில் ரூ.3 லட்சம் இழந்த வேதனையில் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு

மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு