தருமபுரம் ஆதீனத்தின் சொத்தை மீட்ககோரி வழக்கு: திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ஆஜராக ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: திருச்செந்தூர் கோயில் அருகே ஆக்கிரமித்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை மீட்க நடவடிக்கை கோரிய வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆஜராகி விளக்கம் தர ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சொத்தை ஆக்கிரமித்து கொண்டு வெளியேற மறுக்கின்றனர் என்று மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. …

Related posts

45-வது செஸ் ஒலிம்பியாட்டில் தங்கப் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த 3 வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 11 இடங்களில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை: பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஊக்கத்தொகை