தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இருந்து டெல்லி பல்கலை. நீக்கியதற்கு முதலமைச்சர் கண்டனம்

சென்னை: தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் இருந்து டெல்லி பல்கலை. நீக்கியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணியின் எழுத்துக்களை அரசியல், மதவாதக் கண்ணாடி அணிந்து பார்ப்பதை கைவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.  …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்