தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராதாகிருஷ்ணன், ராஜேந்திரகுமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத் ராம் ஷர்மா, பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கே.கோபால் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது….

Related posts

உடல் உறுப்புகள் தானம் வழங்கிய தொழிலாளிக்கு அரசு மரியாதை

எண்ணூரில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

வேறு வழியில் போக சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது ஆட்டோவை ஏற்றிய டிரைவர்