தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்: மாலை 3.31 மணி நிலவரப்படி 4.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது..!!

சென்னை: தமிழகத்தில் 23-வது தடுப்பூசி சிறப்பு முகாமில் மாலை 3.31 மணிவரை 4,23,485 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசி 90,188 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 3,22,152 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 11,145 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.   …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை